அன்பு நண்பர்களே

அன்பு நண்பர்களே


தங்களது நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், நுகர்வோர் குறித்த தகவல்கள், நுகர்வோர் சட்டங்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த தகவல்கள் இருந்தால் எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ஆய்வுக்கு பின் தங்கள் பெயருடன் கட்டுரை வெளியிடப்படும்.
Email id fcaindia.nlg@gmail.com

நன்றி FCA INDIA ஆசிரியர் குழு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நேதாஜி யின் 119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.


பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





 பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக