இயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.
இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்கள் ஏராளம். நம் உடலில் இயற்கை அமைத்துள்ள இயக்கங்கள் என்றும் நின்று இயங்குவன. மனிதன் சுய கட்டுப்பாடின்றி செய்யும் சில காhpயங்கள் உடலில் பல உபாதைகள் உருவாக வழிவகுக்குக்கின்றன.
விந்தைமிகு விஞ்ஞானிகள் இயற்கைக்கு ஈடு கட்டும் விதமாக நாளுமொரு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உடல் உபாதைகளுக்கு மாற்று வழிகள் உருவாக்கி வருகின்றனர்.
விந்தைமிகு விஞ்ஞானிகள் இயற்கைக்கு ஈடு கட்டும் விதமாக நாளுமொரு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உடல் உபாதைகளுக்கு மாற்று வழிகள் உருவாக்கி வருகின்றனர்.
இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்போது அவாpன் உடலிலிருந்தே செல்களை எடுத்து, அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரத்த நாளங்கள் உருவாக்கி பொருத்தி வந்தனர். இதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த கால அவகாசம், பலாpன் அவசரத் தேவைக்குப் பயன்படவில்லை.
தற்போது, செல்களைத் தானமாகப் பெற்று, இயற்கையாகக் கிடைக்கும் புரோட்டீன்களுடன் சோ;த்து, ஆய்வுக்கூடங்களில், இரத்த நாளங்களை உருவாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.அவ்வாறு உருவாக்கப்படும் இரத்த நாளங்கள், ஒரு வருடம் வரை பத்திரப்படுத்த முடியுமென்பதும் மேலும் ஒரு ஆறுதலான செய்தி.
Read more: http://www.unavuulagam.in/2011/04/blog-post_25.html#ixzz3MQxHb2UJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக